2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் தாகூர் தினம்...

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரபல கவிஞரும், எழுத்தாளரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான குருதேவ் இரவீந்திரநாத் தாகூரின் நினைவுப் பேருரை உள்ளடங்கிய கலைநிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் அமைந்துள்ள ஹூவர் அரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .