2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விளையாட்டுத்துறையில் கிழக்கு மாகாண இளைஞர்கள்

Super User   / 2010 மார்ச் 11 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வாகரை,கிரான் ஆகியபகுதிகளில் வாழும் மக்களுக்குரிய
அத்தியாவசியப்பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை தேசிய ஒருமைப்பட்டு  அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்டுள்ளார்.இப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் முரளிதரன் வழங்குவதை படத்தில் காணலாம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .