2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு அஞ்சலி

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}



தந்தை செல்வாவின் 33ஆவது சிரார்த்ததின நிகழ்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது. தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதை படத்தில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .