2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விருந்தினராய் வரும் கவனம்...

Kanagaraj   / 2016 மே 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலைகள், வெள்ளத்துடன் அடித்துக்கொண்டு வீட்டுக்கு விருந்தினராய் வரும் என்பதனால், ஆற்றங்கரையோரங்களில் உள்ள வீடுகளில் வாழுவோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களனி கங்கை பெருக்கெடுத்ததையடுத்து, முதலையொன்று வீட்டு வாயிலுக்கு வந்திருப்பதை படத்தில் காணலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .