2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜனாதிபதி

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று முக்கியத்துவமிக்க அமைச்சரவைக் கூட்டம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியல் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று இன்று பார்வையிட்டார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .