2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை மற்றும் உக்ரேன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்து

Administrator   / 2010 ஜூலை 01 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கை மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகள் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, உக்ரேனிய  பாதுகாப்புச் சேவையின் பிரதித் தலைவர் பொரொட்கோ ஆகியோர் மேற்படி ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதையும், அருகில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிற்பதையும் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .