2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.எல்.ஜௌபர்கான், எல்.தேவ்)

கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் பலியான பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுமையான துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X