2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வளமான சந்திப்பு...

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோக பூர்வமாக சந்திந்தார். ஜனாதிபதி மஹிந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதி செயலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .