2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுவாழ்வை நோக்கி...

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற உதவுவதற்காக வவுனியாவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற 'தொழிவாய்ப்பு சந்தை'யில் முன்னாள் போராளிகள் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • murali Wednesday, 29 September 2010 10:07 PM

    கடவுளே மீதம் இருக்கும் காலங்கள் ஆவது இவர்கள் கொஞ்சம் சந்தோசம் மற்றும் நிம்மதியாக இருக்கட்டுமே?

    Reply : 0       0

    xlntgson Thursday, 30 September 2010 09:43 PM

    இதெல்லாம் நாம் நினைத்த மாதிரியும் நடக்கும். கடவுள் மீது பாரத்தை போட்டு ஒதுங்குவதல்ல இவர்கள் அரசியல்நாட்டம் இல்லாது இருந்,து தங்களது மீதி வாழ்க்கையை செப்பனிட பார்க்க வேண்டும் எப்படியும் இவர்களை அரசியலுக்கு இழுக்க பார்த்துக்கொண்டு இருக்கிறவர்களும் இல்லாமல் இல்லை. வெறும் பத்தாயிரத்துக்கு குறைவானவர்களை இன்னும் மறுவாழ்வு கொடுக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பது ஆறுதலான செய்தி. இவ்வாறான போராட்ட முடிவுகளில் மிக குறைந்த காலத்தில் சக வாழ்வுக்கு திரும்பியவர்கள் என்ற பட்டத்துக்கும் பெருமைக்கும் உரிய.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .