2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொன்சேகாவுக்காக ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இன்று புதன்கிழமை சுதந்திர சதுக்கத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (Pics by Pradeep Pathirana)


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .