2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மனநோய் வாழ்க்கையின் முடிவல்ல...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக உளநல தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் கொழும்பு, கலாபவனில் கண்காட்சியொன்று இடம்பெற்றதுடன் விழிப்புணர்வு ஊர்வலமொன்றும் நடத்தப்பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனமான வி.எஸ்.ஓ ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியானது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .