2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்சியின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்?

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்று இன்று மாலை தெமட்டகொடை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உரையாடிக் கொண்டிருப்பதை படத்தில் காணலாம். (Pix By: Waruna Wanniarachchi)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .