2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருமதி ராஜபக்ஷக்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீரு கெகுளு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி நேற்றிரவு மஹானாம கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதற் பெண்மனி சிரந்தி ராஜபக்ஷவும் விசேட அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாரியார் அயோமா ராஜபக்ஷவும் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம். (Pic By: Pradeep Dilrukshana)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .