2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வேலைவாய்ப்பு கோரி...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சோஷலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி அரசாங்கத்தைக் கோரியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

கொழும்பு, ரெக்னிகல் சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியானது கொழும்பு, கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலற்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Pradeep Dhilrukshana


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .