2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொடரும் மாணவர் போராட்டங்கள்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த சத்தியாக்கிரக போராட்டமொன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான உதுல் பிரேமரத்னவின் விடுதலையை வலியுறுத்தி இராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்துக்கு முன்னாலும் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja & Waruna Wanniarachchi

ஸ்ரீ ஜயவர்தனபுர ஆர்ப்பாட்டம்

இராஜகிரிய ஆர்ப்பாட்டம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .