2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கை கொடுக்கும் நேரம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், எம்.எம்.ஜெஸ்மின்)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்கள் இடம்பெயர்வதையும் மக்களை மீட்கும் பணிகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு வருவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X