2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நவம் மஹா பெரஹரவில் ரணில், கோட்டாபய

Super User   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு ஹுனுபிட்டி கங்காராமய விகாரையின் நவம் மஹா பெரஹர இன்று இடம்பெற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர்  புனித சின்னங்கள் அடங்கிய பேழையை அலங்கரிக்கப்பட்ட யானைமீது வைப்பதை படத்தில் காணலாம். (Pics by Waruna Wanniarachchi)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .