2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்காட்சி...

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'மஹாவலி 2011' கண்காட்சி   விஹாரமாதேவி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.  இன்றையதினம் ஆரம்பமான இந்தக் கண்காட்சி நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பலர் கண்காட்சியைப் பார்வையிடுவதை படங்களில் காணலாம். Pix by:-Nishal Baduge


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X