2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கௌரவ சந்திப்பு...

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானின் முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான யசூம் புகுடாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜப்பான் எம்.பி.யை ஜனாதிபதி வரவேற்பதை படத்தில் காணலாம். (Pix by: Chandana Perera)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .