2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வலிப்பு விழிப்புணர்வு...

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துமுகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பவனியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரமுவர்கள் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம். Pix: Nalin Hewapathirana


You May Also Like

  Comments - 0

  • rahim Monday, 19 September 2011 09:50 PM

    Mr. president are u 35 or 65?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X