2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில்

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கரந்தெனிய இடைமாறல் நிலையத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக  திறந்துவைத்தார். இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியும் கலந்துகொண்டார். Pix By: Kushan Pathiraja

 


You May Also Like

  Comments - 0

  • ummpa Monday, 28 November 2011 02:24 PM

    பாராட்டுகள் வீதி அமைப்பதில் ஈடுபட்ட மக்களுக்கு.

    Reply : 0       0

    ala Monday, 28 November 2011 04:51 PM

    நேற்றுத்தான் திறந்தார்கள் இன்றைக்கே வாகனம் விபத்துக்கு உள்ளானதாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .