2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாரதவின் கொலை விசாரணை குறித்து...

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது முல்லேரியா பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சத்திர கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து நீதிமன்றுக்கு வெளியே பாரத லக்ஷ்மனின் மகள் ஹிருணிக்காவுடன் சட்டத்தரணி திரந்த வலலியத்த உரையாடுவதை படத்தில் காணலாம்.  Pix By: Nisal Baduge


 


You May Also Like

  Comments - 0

  • BAANU Tuesday, 29 November 2011 12:14 PM

    உனக்கு இறை ஆசி கிட்டட்டும்

    Reply : 0       0

    JABEER Tuesday, 29 November 2011 07:46 PM

    அரசியலில் குதிக்க போறாவோ?

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Wednesday, 30 November 2011 04:58 AM

    ஹ்..ஹ்...ஹா.....புலியொன்று பூனையான கதை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .