2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நினைவுதின வைபவம்...

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


உயிரிழந்த படை வீரர்களின் நினைவுதின வைபவம் விஹாரமகாதேவி பூங்காவில்  இன்று நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட படை வீரர்களும் முன்னாள் படை வீரர்களும் பங்குபற்றினர். படங்கள்:- குஷான் பத்திராஜா






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .