2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'கட்சியின் எதிர்காலம்...'

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவுனர் ரோஹன விஜேவீரவின் நினைவு தினம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது 'பக்ஷயே இதிஹாசய' (கட்சியின் எதிர்காலம்) என்ற பெயரில் புத்தகமொன்றும் வெளியிடப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – பிரதீப் பத்திரண)









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .