2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாதியர் ஆர்ப்பாட்டப் பேரணி...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசாங்க தாதிய உத்தியோகஸ்தர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, சுகாதார அமைச்சு வரை சென்று அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு – வருண வன்னியாரச்சி)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .