2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படையில் இணைந்த தமிழ் யுவதிகள்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை இராணுவத்துக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று சனிக்கிழமை கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

செட்டிக்குளம் நலன்புரி முகாமில் தங்கியிருந்த நிலையில் பரந்தன், நாச்சிக்குடா, பாரதிபுரம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் மீள்குடியேறிய யுவதிகளில் சிலரே இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்படி 109 யுவதிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் யுவதிகளின் பெற்றோர், தங்களது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெற்றது. (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க)








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .