2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிறுத்தைக்குட்டி....

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், அப்துல்லாஹ்)

கற்பிட்டி, முஹம்மதியாபுரம் பகுதியில் பொது மக்களினால் பிடிக்கப்பட்ட சிறுத்தைக்குட்டி ஒன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட சிறுத்தைக்குட்டி வன இலாகா அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுத்தைக்குட்டியினை பார்வையிட பொதுமக்கள் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைநத வண்ணமுள்ளனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .