2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தங்க நீர்த் துறை...

Super User   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளமான தங்க நீர்த் துறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன, சுதத் சில்வா)














You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .