2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாட்டின் கௌரவம்...

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வெற்றிகொண்டு சம்பியனாகிய இலங்கை அணி - இன்று (08) நாடு திரும்பியது. மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தமது வெற்றியினைப் பகிர்ந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X