2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அடுத்த வாரம் இலங்கை கிரிக்கட் சபையின் புதிய இடைக்கால குழு நியமனம்

Super User   / 2010 மே 31 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கட் சபையின் தற்போதுள்ள இடைக்கால நிர்வாக சபையை கலைத்து விட்டு புதிய நிர்வாக சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி ரத்நாயக்க தெரிவித்தார்.

இக்குழுவில் தற்போதுள்ள சில உறுப்பினர்களுடன் புதிய பல உறுப்பினர்களையும் சேர்த்து அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .