2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உதைப்பந்தாட்ட போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் மாவட்ட சம்பியனாக தெரிவு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உதைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகளின் பெண்கள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 13 வயதுப் பிரிவினருக்கான உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .