2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற போட்டிகள் சமநிலையில் நிறைவு

Super User   / 2010 ஜூன் 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற முதல் இரு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க மற்றும் மெக்சிகோ அணிகளும் இரண்டாவது போட்டியில்   பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோதின.

முதலாவது போட்டி 1- 1என்றும் இரண்டாவது போட்டிய் எந்தவித கோல்களும் போடுபடாமல் சமனிலையில் முடிவுற்றது.

நேற்று 2010 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரில்  முதலாவது சிவப்பு அட்டை, இரண்டாவது போட்டியின் 80ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நிகலோஸ் லெடேரியோக்கு காட்டப்பட்டு மைதானத்தை விட்டு  வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X