2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டென்​னிஸ் வீராங்​கனை சானியா மிர்சாவுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் திருமணம்

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல டென்​னிஸ் வீராங்​கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வீரர் ஷொய்ப் மலிக் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 16ஆம்,17ஆம் திகதிகளில் வரவேற்பு நடக்க இருப்பதாக இரு வீட்டரும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரரை தான் திருமணம் செய்தாலும்,  இந்தியா சார்பிலேயே டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவிருப்பதாகவும் சானியா மிர்சா தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .