2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி -ஜி.ஏ.சந்திரசிறி

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதியில் இடம்பெறவிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2000 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ள இவ்விளையாட்டுப் போட்டி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .