2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடமாகாண அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி;விக்டோரியா கல்லூரி வெற்றி

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வடமாகாண மாவட்ட அணிகளுக்கு  இடையில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விக்டோரியாக் கல்லூரி மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரிக்கும் வவுனியா ரம்பைக்குளம் மகளிர் வித்தியாலத்திற்கும் இடையிலான இறுதி கிரிக்கெட் போட்டி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X