2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊக்கமருந்து சோதனையில் பளுதூக்கும் வீரர் தோல்வி

Super User   / 2011 ஜூன் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக்க, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றுள்ளதாக தேசிய பளுதூக்கும் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேசிய பளுதூக்குதல் சம்பியன்ஷிப் போட்டிகளின்போது மேற்படி ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டதாகவும் அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X