2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 ஜூலை 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை 1967 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 892 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .