2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனா வைரஸ் தொற்று; மேலும் 58 பேர் மீண்டனர்

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 58 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2391ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2814ஆகும். அவர்களில் 412 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .