2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மைத்திரியிடம் கையளிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 30 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(30) கையளிக்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலாளர் உடுகம்சூரிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X