2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமர் வேண்டுகோள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 07 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கருஜயசூரியவிடம் வேண்டு​கோள் விடுத்துள்ளார்.


 இன்று (7) கொழும்பு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 71வது சம்மேளன கூட்டத்தொடரில் கலந்துக்​கொண்டப் போதே பிரதமர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .