2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தவும்’

Editorial   / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாங்கள் தான், உண்மையான எதிர்க்கட்சி என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்து, கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X