2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

3 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள அறிவிக்கும் வரையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும். 

பின்னர், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமலாக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .