2024 மார்ச் 28, வியாழக்கிழமை

6ஆம் திகதி விவாதம்

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி நடைபெறுமென்று, நாடாளுமன்றத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X