2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

74ஆவது கொரோனா மரணம் கொழும்பு-2 இல்

Editorial   / 2020 நவம்பர் 20 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். அவருடன் சேர்த்து கொரோனா மரணம் 74ஆக உயர்ந்துள்ளது.

70 வயதான ஆணொருவரே மரணமடைந்துள்ளார்.

கொழும்பு-2 ஐச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தே மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X