2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2018 மார்ச் 11 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா. கிருஸ்ணா

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது, நேற்று (10) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில், கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மறைமாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .