2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலருணவுப் பொருள்கள் வழங்கல்...

Kogilavani   / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரை அண்மித்து அமைந்துள்ள மஹிய்யாவ கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் உலருணவுப் பொருள்களை வழங்கி வைத்துள்ளது. சுமார் 1,000 உலர் உணவுப்பொருட்கள் அடங்கியப் பொதிகளை, கண்டி அரசாங்க அதிபரிடம் சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கையளித்தனர். (டி.வசந்த்)  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .