2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தூக்கி வீசப்பட்ட கூரை...

Thipaan   / 2016 ஜூலை 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவில், மட்டக்களப்பு பிரதான வீதிக்கருகில் இடப்பக்கம் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு மேலே போடப்பட்ட  பிளாஸ்டிக் கூரைகள், நேற்று 10 ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய கச்சான் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X