2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நடைபாதை கடைகளை அகற்றும் யாழ் மாநகரசபையின் உத்தரவு அமுல்

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}



யாழ் நல்லூர் ஆலயச்சூழலில் தென்னிலங்கை வியாபாரிகளால் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றுமாறு யாழ். மாநகரசபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்தக் கடைகள் இன்று முற்றாக அகற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .