2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நினைவேந்தல்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில், தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்று அழிக்கப்பட்டு, இன்றுடன் (18) 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்றைய தினம், வடக்கின் பல பாகங்களிலும், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், க. அகரன், எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .