2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பதவியேற்பு…

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  தனது பணிகளை உத்தியோகபூர்வமாக நேற்று (02) ஆரம்பித்தார்.

பின்னர் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயற்பாடுகளை வழமைபோன்று மேற்கொள்ளுமாறு, பணிப்புரை வழங்கியிருந்தார்.

அத்துடன், ஏற்கெனவே இந்த அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை  அவ்வாறே மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .